Menu Close

இறையூர் பகுதி வாழ் இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிய வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட, இறையூர் பகுதி வாழ் இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.