Menu Close

ஏ.கே.படவேட்டில் எம்ஜிஆர் நினைவு நாள்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் ஒன்றியம் படவேடு கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 33வது நினைவு தினத்தையொட்டி மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினார். நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் BA MLA அவர்கள் .கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.