Menu Close

கலசபாக்கம் அடுத்த காஞ்சியில் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த காஞ்சியில் அதிமுக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்களின் ஏற்பாட்டில் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய நமது சட்டமன்ற உறுப்பினருக்கு ஆசிரியர்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.