Menu Close

கலசபாக்கம் ஒன்றியத்தில் பணிபுரியும் 551 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின சிறப்பு விருதுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கிய எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த மேலாரணி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் ஒன்றியத்தில் பணிபுரியும் 551 ஆசிரியர்களுக்கு மற்றும் துறை சார்ந்தவர்களுக்கும் ஐந்தாம் ஆண்டு ஆசிரியர் தின சிறப்பு விருதுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.