Menu Close

கலசபாக்கம் தொகுதியில் 150 பயனாளிகளுக்கு வீட்டுனை பட்டா, நலத்திட்ட உதவி எம் எல் ஏ வழங்கினார்.

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட, தென்பள்ளிபட்டு, அலங்காரமங்கலம், கடலாடி பகுதிகளைச் சேர்ந்த 150 பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டாகளை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.