Menu Close

கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்த உறுப்பினர் !

மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியுடன்…
கழக ஒருங்கிணைப்பாளர்களின் ஆணைக்கினங்க…

இன்று(18.09.2021),நடை பெறவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில்…
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி, புதுப்பாளையம் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட வார்டு எண் :10 இறையூர், அம்மாபாளையம், ஊராட்சிகளுக்குட்பட்ட, ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்க்கான விருப்ப மனு வாங்கும் நிகழ்வில்…

மாண்புமிகு முன்னாள் அமைச்சரும்,கழக அமைப்பு செயலாளரும், வேலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும்,ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன்
சேவூர்.S.இராமச்சந்திரன் MLA அவர்கள்..

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர், அண்னன் திரு.தூசி K.மோகன் Ex MLA அவர்கள்

முன்னாள் அமைச்சர், முன்னாள் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன். திரு. இராமச்சந்திரன் Ex.MLA அவர்கள்.

கலசபாக்கம் ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.V.பன்னீர்செல்வம் Ex MLA அவர்கள்…

கழக நிர்வாகிகளிடம் விருப்ப மனு வாங்கப்பட்டது.

உடன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட, நகர, ஒன்றிய,கழக , பிற அணி நிர்வாகிகள், தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள், இறையூர் மற்றும் அம்மாபாளையம் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.