Menu Close

கலசப்பாக்கத்தில் கழக தகவல் தொழில்நுட்ப அணிக்கு பயிற்சி பட்டறை, எம்.எல்.ஏ.வி.பன்னீர்செல்வம் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட பிரிவு கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு. கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த சுமார் 200 நிர்வாகிகளுக்கு கலசப்பாக்கத்தில் பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில், கழக பொதுக்குழு உறுப்பினர், பொய்யாமொழி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளார் சரவணன், ஜே.பி.கணிப்பொறி நிறுவனர், சம்பத் மற்றும் பிரிவு ஒன்றிய செயலாளர்கள் கலந்துகொண்டனார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.