Menu Close

கல்பட்டு ஊராட்சி இரும்புலியில் குளம் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கல்பட்டு ஊராட்சி இரும்புலியில் சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.