Menu Close

காஞ்சி,அம்மாபாளையம், முத்தனூர், முடியனூர்,இறையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழா !

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட செங்கத்தை அடுத்துள்ள பகுதிகளான புதுப்பாளையம், வீரானந்தல் ,காஞ்சி,அம்மாபாளையம், முத்தனூர், முடியனூர்,இறையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 200 பேர் அந்தந்த கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தனர்.
நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் திரு தூசி கே.மோகன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். கட்சியில் இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து உறுப்பினர் படிவம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்..

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.