Menu Close

காஞ்சி, கொரட்டாம்பட்டு பகுதியில் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பன்னீர் செல்வம் தனது தொகுதிக்கு உட்பட்ட காஞ்சி, கொரட்டாம்பட்டு பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களிடம், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்த மக்கள் நலத் திட்டங்களையும், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களையும் எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.