Menu Close

காளை மாடு விடும் திருவிழாவிற்கு அனுமதி வேண்டி கோரிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆதமங்கலம் புதூர்,கடலாடி, கேட்டவரம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராம கிராமத்தில் காளை மாடு விடும் திருவிழாவிற்கு அனுமதி வாங்கி தருமாறு , நமது கலசபாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் V. பன்னீர்செல்வம் BA MLA அவர்களுக்கு, பொது மக்கள் சார்பாகவும், இளைஞர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது .

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.