Menu Close

கொட்டும் மழையில் வில்வராயநல்லூர் ஊராட்சி அலுவலக கட்டிட பணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில் சுமார் 22 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ஊராட்சி அலுவலக கட்டிட பணிகளை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் கொட்டும் மழையில் குடைபிடித்துக்கொண்டு ஆய்வு செய்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.