Menu Close

கொரோனா கால பணியினை பாராட்டும் வீதமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஜமுனாமரத்தூர் பகுதியில் கொரோனா கால பணியினை பாராட்டும் வீதமாக நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.