Menu Close

செண்பகத்தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு அமைச்சர், MLA நேரில் ஆய்வு

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட செண்பகத்தோப்பு அணை மதகுகள் சீரமைத்தது முதல் தொடர்ந்து அணையைப் பார்வையிட்டுப் பாதுகாத்து வந்த நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் உடன் மாண்புமிகு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அவர்களும், முதல்முறையாக நீர்வரத்து அதிகரித்ததை ஒட்டி அணையின் பாதுகாப்பிற்காக புதுப்பிக்கப்பட்டுள்ள 7 புதிய மதகுகள் வழியாக இன்று ( 26, 11 ,2020) ) முதல் முறையாக 6000 கன அடி உபரிநீரைத் திறந்து வைத்தார்.

நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் திருமிகு சந்தீப் நந்தூரி உடன் இருந்தனர்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.