Menu Close

சேதமடைந்த ஆலய கோபுர கலசத்தை சீரமைக்க அறநிலையத்துறையின் மூலமாக ரூபாய் ஒரு லட்சம் பெற்றுத் தந்த எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில், மின்னல் தாக்கி சேதமடைந்த, வெங்கடேச பெருமாள் ஆலய கோபுர கலசம் மற்றும் வாகன கொட்டகைகளைச் சீரமைக்க, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் இந்துசமய அறநிலையத்துறையின் மூலமாக ரூபாய் 100000 உடனடியாக பெற்றுத் தந்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.