Menu Close

ஜமுனாமரத்தூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.