Menu Close

தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பெற்ற மாணவிக்கு நினைவுப் பரிசு!

புதுப்பாளையம் ஒன்றியம், காஞ்சி கிராமத்தில் வசிக்கும் யுவா செல்வகுமார் என்ற மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசின் 7.5 சதவீத மருத்துவக் கல்வி உள் ஒதுக்கீட்டில் படிக்கும் வாய்ப்பு பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியர் திரு சந்திப் நந்தூரி. இந்நிகழ்வில் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் உடன் இருந்தார்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.