Menu Close

“நிவர் புயல்” முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு நலதிட்ட உதவிகள் !

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் “நிவர் புயல்” முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கி பணிகளை துரிதபடுத்தி நடவடிக்கை எடுத்து களத்தில் இறங்கி பணியாற்றி வரும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய கழக செயலாளர் திரு.V. பன்னீர்செல்வம் MLA அவர்கள்.

உடன் தி.மலை மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப்நந்தூரி IAS
அரசு அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.