Menu Close

நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை: செண்பகதோப்பு அணையின் நிலவரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த எம்.எல்.ஏ!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, செண்பகதோப்பு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நிவர் புயல் கனமழையால் அணை தன்முழு கொள்ளவை எட்டி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அணையின் நிலவரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.