Menu Close

பில்லூர் ஊராட்சியில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பில்லூர் ஊராட்சியில் நிவர் புயல் காரணமாக மூழ்கிய பயிர்களை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் திருஅமீத்குமார், வட்டாட்சியர் திரு ராஜராஜேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் திரு சண்முகபிரியா மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.