Menu Close

புதுப்பாளையம் ஊராட்சியில் வெற்றிபெற்ற ஒன்றிய குழு உறுப்பினர்! முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் சான்றிதழ்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், 11-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிட்ட திருமதி.செல்வி ஏழுமலை அவர்கள், சுமார் 553 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வெற்றி சான்றிதழ் மாவட்ட செயலாளர் உயர்திரு.தூசி.கே.மோகன் மற்றும் கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு வி.பன்னீர்செல்வம் Ex-MLA அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.