Menu Close

புதுப்பாளையம் ஒன்றியம் அம்மாபாளையம் கிராமத்தில் அம்மா நீர்,மோர் பந்தலை தொடங்கிவைத்த எம் எல் ஏ!

கலசபாக்கம் தொகுதி புதுப்பாளையம் ஒன்றியம் மேற்கு மேல்முடியனூர் பஞ்சாயத்து அம்மாபாளையம் கிராமத்தில் அம்மா நீர்,மோர் பந்தலை தொடங்கி வைக்க கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், புதுப்பாளையம் முன்னாள் சேர்மன் எல்.புருஷோத்தமன் மற்றும் மேல்முடியனூர் பஞ்சாயத்து அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு நீர், மோர், வெள்ளரிபிஞ்சு, இளநீர், தர்பூசணி ஆகியவற்றை பொது மக்களுக்கு வழங்கினர்.

The gallery was not found!
Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.