Menu Close

புத்தூர் அருகே பள்ளம் பள்ளகொல்லை கிராமத்தில் சந்தை மைதானம் அமைக்க அரசுக்கு சொந்தமான இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அம்மாபாளையம் ஊராட்சி தானகவுண்டன் புத்தூர் அருகே பள்ளம் பள்ளகொல்லை கிராமத்தில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஏக்கர் 44 சென்டில் சந்தை மைதானம் அமைக்க அரசுக்கு சொந்தமான இடத்தை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பார்வையிட்டார். இதில் கழக நிர்வாகிகள் வட்டாட்சியர், திட்ட அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் எனப் பலர் பங்கேற்றனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.