Menu Close

பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கிய எம்.எல்.ஏ – பனைஒலைப்பாடி

தமிழக அரசின் தைப் பொங்கலையொட்டி நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டத்தை, கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பனைஒலைப்பாடி கிராமத்தில் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள், கூட்டுறவு நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் தொடங்கி வைத்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.