Menu Close

மலைவாழ் கிராமமான இருளம்பாறை , கீழ்செண்பகதோப்பு, மேல்செண்பகத்தோப்பு, ஆகிய பகுதியில் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!

இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் உயர்திருவி.பன்னீர்செல்வம் பி.ஏ. அவர்கள் மலைவாழ் கிராமமான இருளம்பாறை , கீழ்செண்பகதோப்பு, மேல்செண்பகத்தோப்பு, ஆகிய கிராமங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வெற்றியின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.