Menu Close

மலைவாழ் மக்களுடன் பொங்கல் விழா எம்.எல்.ஏ. பங்கேற்பு

மலைவாழ் மக்களுடன் பொங்கல் விழா எம்.எல்.ஏ. பங்கேற்பு திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஜமுனாமரத்தூர் பகுதி, கோவிலூரில் ஒன்றிய குழு தலைவர் ஜீவா மூர்த்தி தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பொங்கல் வைத்து, மலைவாழ் மக்களுடன் சேர்ந்து உணவு அருந்தினார். இந்நிகழ்வில் கழக பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, மூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.