Menu Close

மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசபாக்கம் ஒன்றியம், மோட்டூர், வன்னியனூர், எலத்தூர் ஊராட்சியை சேர்ந்த, மாற்றுத்திறனாளிகளுக்கு, அரிசி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, தனது சொந்த நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உணவிற்கு தேவையான அரிசி தொகுப்பினை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.