Menu Close

மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆனைவாடி, காலூர், அணியாலை, காம்பட்டு, மற்றும் கடலாடி பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு தனது சொந்த நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உணவிற்கு தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.