Menu Close

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சியைப் பார்வையிட்ட முதல்வர்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியைப் பார்வையிட்டார், உடன் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி. பன்னீர்செல்வம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு க .சு கந்தசாமி IAS மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.