Menu Close

மிருகண்டா அணையில் தண்ணீர் திறப்பு

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, மேல்சோழங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள மிருகண்டா அணை திறப்பு விழா நடைபெற்றது.மாண்புமிகு தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர், சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள்,திருவண்ணாமலை (வ) மாவட்ட கழக செயலாளர் திரு தூசி K.மோகன் MLA அவர்கள் மற்றும் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் BA. MLA கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு பாசனத்திற்கு அணையினை திறந்து வைத்தனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.