Menu Close

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பில்லூர், பழங்கோயில், காந்தப் பாளையம் போன்ற இடங்களில் நிவர் புயலால் பாதிப்பு ஏற்படாதவாறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நமது சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் சென்று உணவு, டார்ச்லைட், ரொட்டி என பல்வேறு உதவிகளை வழங்கினார்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.