Menu Close

மேலாரணி அரசு பள்ளியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்மா கலையரங்கம் திறப்புவிழா !

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலாரணி அரசு பள்ளியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டியுள்ள நவீன அம்மா கலையரங்கத்தின் திறப்பு விழா நமது சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர், உயர் திரு.சந்தீப்நந்தூரி, அவர்கள் குத்து விளக்குயேற்றி திறந்து வைத்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.