Menu Close

மேல்வில்வராயநல்லூர் மற்றும் மேலாரணி பகுதியில் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!

கலசபாக்கம் தொகுதி மேல்வில்வராயநல்லூர் மற்றும் மேலாரணி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நமது அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு தொண்டர்களும், மக்களும் மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.