Menu Close

மேல் வன்னியனூரில் அரசினர் நடுநிலைப் பள்ளி கட்டட பணிகளை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட மேல் வன்னியனூரில் அரசினர் நடுநிலைப் பள்ளி கட்டட பணிகளை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.