Menu Close

மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி தொகுப்பு!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்குஅரிசி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி தொகுப்பினை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.