Menu Close

மேல் வில்வராயநல்லூர் சமத்துவ பொங்கல் விழாவில் கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம்!

கலசபாக்கம் அடுத்த மேல் வில்வராயநல்லூர் சமத்துவ பொங்கல் விழாவில் கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு பூஜை செய்து வழிபட்டு,பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
உடன் வில்வராயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.நிலவழகி பொய்யாமொழி மற்றும் கழக நிர்வாகிகள்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தார்கள்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.