Menu Close

லாடவரம் பகுதியில் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!

லாடவரம் பகுதியில் மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 3 கோடியில் புதிய கட்டிடம், கால்நடை மருத்துவமனைக்கு சொந்த கட்டிடம் , ஏடிஎம் மையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து கலசபாக்கம் தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.