Menu Close

வடமாத்தூர் பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு நடவடிக்கைஎடுக்க உறுதி கூறிய எம் எல் ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடமாத்தூர் பகுதியைச் சேர்ந்த, பொதுமக்கள் பல ஆண்டுகளாக பட்டா இல்லை எனக் கோரிக்கை வைத்து , நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்களிடம் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்டு, அதிகாரிகளிடத்தில் ஆலோசனை செய்து விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.