Menu Close

விழித்திரு! விலகி இரு!! வீட்டில் இரு!!

சாதி, மத, இன, மொழி, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு கொரோனா நோயிலிருந்து தமிழ்நாட்டை பாதுகாப்போம்.

கொரோனா தொற்று நோய்க்கு எதிராக போராடி தமிழக மக்கள் அனைவரது நலனையும் காப்போம் என உறுதியேற்போம்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.