நமது வி.பி.எஸ் இலவச தையல் பயிற்சி மையத்திற்கு கலசபாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றும் திருமதி திரிபுரசுந்தரி அவர்கள் நன்கொடையாக தையல் மெஷின் மற்றும் நாற்காலி வழங்கினார், அது இன்றைய வகுப்பில் மாணவிகளுக்கு பயிற்சிபெற வழங்கப்பட்டது.
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…