Menu Close

வீடு தேடிச் சென்று காது கேட்கும் கருவியை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் வி‌.பன்னீர்செல்வம்

கலசபாக்கம் மேற்கு ஒன்றியம் வெங்கடம் பாளையம் கிராமத்தில், இரு காது கேட்காத மோகன் என்ற மாணவனுக்கு நமது கலசபாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வி‌.பன்னீர்செல்வம் அவர்கள் வீடு தேடிச் சென்று காது கேட்கும் கருவியை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.