Menu Close

வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உத்தரவினை வழங்கி வீடு கட்டும் பணியைத் துவக்க உத்தரவிட்ட எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த படவேடு சாமுண்டிபுரம் சேர்ந்த கோமதி ஏழுமலை அவர்களின் வீடு முழுமையாக சேதம் அடைந்ததால் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உத்தரவினை வழங்கி வீடு கட்டும் பணியைத் துவக்க உத்தரவிட்ட நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V. பன்னீர்செல்வம் அவர்கள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்!

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.