Menu Close

2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் படவேடு- லிங்காபுரம் இடையே ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட உள்ள இடத்தை பார்வையிட்ட எம் எல் ஏ!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் அடுத்த படவேடு- லிங்காபுரம் இடையே ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூபாய் 2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பாலம் கட்ட உள்ள இடத்தை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.