Menu Close

படவேடு பகுதியை சார்ந்த 200 இளைஞர்கள் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு பகுதிகளை சேர்ந்த மாற்று கட்சியில் பணியாற்றி வந்த சுமார் 200 இளைஞர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் முன்னிலையில், கழகத்தில் இணைத்துக்கொண்டனர். அவர்களை இன்முகத்தோடு வரவேற்று கட்சி வேட்டி அணிவித்து தாயுள்ளத்தோடு கழகத்தில் இணைத்துக்கொண்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.