Menu Close

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 2000 இளைஞர்கள்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு, தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, படவேடு, குப்பம், காளசமுத்திரம், அனந்தபுரம், வாழியூர், கல்குப்பம், கல்பட்டு ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 62 கிராமங்களில் உள்ள மாற்று கட்சியில் பணியாற்றி வந்த சுமார் 2000 இளைஞர்கள், மற்றும் இளம்பெண்கள் அக்கட்சியில் இருந்து விலகி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் முன்னிலையில் கழகத்தில் இணைத்துக்கொண்டனர். அவர்களை இன்முகத்தோடு வரவேற்று, கட்சி வேட்டி அணிவித்து, தாயுள்ளத்தோடு கழகத்தில் இணைத்துக்கொண்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.