Menu Close

பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அதிமுகவில் இணைந்த 2500 இளைஞர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போளூர் அடுத்த ஆதமங்கலம்புதூர், கேட்டவரம்பாளையம், காந்தபாளையம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 2,500 பேர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.