Menu Close

“5 மணி நேரத்தில்” வீடு கட்ட ஆணை பெற்று தந்த கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்

புரட்சி தலைவி அம்மா அடிக்கடி கூறுவது போல “ஒரு தாய்க்கு தான் தன் பிள்ளையின் பசி தெரியும்” என்று அது போலவே கலசபாக்கம் தொகுதி மக்களின் துயரை அறிந்து செயல்படுபவர் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், நிவர் புயலால் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று “5 மணி நேரத்தில்” இருவருக்கும் வீடு கட்ட ஆணை பெற்று தந்துள்ள நமது மதிப்பிற்குரிய கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் BA MLA அவர்கள்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.