Menu Close

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள்.

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள்.

எதை நீங்கள் அடைய வேண்டுமோ அதைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள்.
முடிந்தவரை எதிர்மறை எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தராமல் நேர்மறையான எண்ணங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள்.

இறைவனிடம் உங்கள் பிரார்த்தனைகளை நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் உங்கள் மனம் முழுவதும் எதைப்பற்றிய நினைவுகளால் நிரம்பி இருக்கிறதோ அது ஒரு நாள் நிச்சயமாக உங்களைத் தேடி வரும்.

இந்த பிரபஞ்சம் அதை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
ஆகவே நினைத்ததை அடையும் வரை விடாமல் முயற்சியுங்கள்.
சிந்தனையை தெளிவாக்குங்கள்.
நல்லதையே எண்ணுங்கள்.
நல்லதே நடக்கும் .

உங்களுக்கு வேண்டியது அனைத்தும் கிடைக்கும்.
உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.
அபரிமிதமான வளர்ச்சி அடைந்து சிறப்பாக வாழ்வீர்கள்.
நம்பிக்கையுடன் கூடிய முயற்சி வானத்தையும் வசப்படுத்தும்.
நம்புங்கள். நன்றாக வாழ்வீர்கள்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.