உங்களால்,
நம் ஊர் மக்களால்…
நம் தொகுதி மக்களால்…
இந்த நாடு நலம் பெறட்டும்…
இவ்வையகம் சீர் பெறட்டும்…
உங்களின் நல்லெண்ணங்கள் போதும்…
இவ்வுலகின் பலபகுதிகளில்
நல் விளைவுகளை அது உருவாக்கும்…
மனித சங்கிலி அமைக்க
கைகள் கோர்க்காவிட்டால் என்ன,
மனங்களால் ஒன்றிணைந்து
மன சங்கிலி அமைப்போம்…
மனம் மணம் வீசட்டும்…
அதன் வாசத்தில் இவ்வுலகம் புது சுவாசம் பெறட்டும் !