Menu Close

அன்பு, பண்பு, மனிதம் போன்ற… இணைக்கும் அடையாளங்களை கொண்டாடுவோம்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

ஜாதி, மதம், இனம் என…
நம்மை பிரிக்கும் அடையாளங்களை தவிர்த்து,

அன்பு, பண்பு, மனிதம் போன்ற…
இணைக்கும் அடையாளங்களை கொண்டாடுவோம்…

வேறு வேறு கிளைகள் ஆயினும்
நாம் ஒரு மரத்தின் கிளைகள் என்று புரிவோம்…

என் இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்…

மகிழ்வான வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.